ராணிப்பேட்டை மாவட்டம் வேலூர் சரக டி ஐ ஜி முத்துசாமி ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை காவலர் அமையத்தில் வருடாந்திர ஆய்வு பணியினை மேற்கொண்டார். மேலும் இந்த ஆய்வு பணியின் போது ஆயுதப்படை காவலர்களுக்கு வழங்கக்கூடிய சீருடைகள் மற்றும் தற்காப்பு உபகரணங்களை வாகனங்கள் போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வினை மேற்கொண்டார்.
மேலும் பணி புரியும் காவலர்களிடம் ஏதேனும் பணி சுமைகளின் மன அழுத்தங்கள் மற்றும் தேவைகள் அல்லது குறைபாடுகள் உள்ளதா என கேட்டறிந்தார், மேலும் இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரன் ஸ்ருதி தலைமையிலான துறை சார்ந்த காவல் அதிகாரிகள் உடன் பங்கேற்று இருந்தனர்.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.
No comments:
Post a Comment