ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் C.S.I.தூய பேதுரு ஆலயம் திறப்பு விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் கலந்து கொண்டார்.
இதில் பேராயர் ஷர்மா நித்தியானந்தம், திமுகவின் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் S.வினோத் மாவட்ட அயலக அணி அமைப்பாளர் வழக்கறிஞர் எம்.ஜெயக்குமார், நகர துணைச் செயலாளர் Airtel குமார், அம்மூர் மகேஷ், வழக்கறிஞர் ரமேஷ் திமுகவினர் கலந்து கொண்டனர்.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
No comments:
Post a Comment