ஆயிரமங்கலம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ரூ. 19.52 லட்சம் மதிப்பில் கட்டப்படும் கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி ஆய்வு. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 3 January 2024

ஆயிரமங்கலம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ரூ. 19.52 லட்சம் மதிப்பில் கட்டப்படும் கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி ஆய்வு.


ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு உட்பட்ட ஆயிரமங்கலம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ரூபாய். 19.52 லட்சம் மதிப்பில் கட்டப்படும் கட்டிடத்தை ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, இ.ஆ.ப., இன்று ஆயிரமங்கலம் ஊராட்சியில் ரூ.19.52 இலட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சொசைட்டி கட்டடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பரசன், சிவகுமார், வருவாய் வட்டாட்சியர் இந்துமதி மற்றும் பலர் உள்ளனர்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

No comments:

Post a Comment

Post Top Ad