பள்ளி மாணவ மாணவிகளை அருகில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லும் கல்லூரி களப்பயணம் -2024 மேற்கொள்வது குறித்து ஆலோசனைக் கூட்டம். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 2 January 2024

பள்ளி மாணவ மாணவிகளை அருகில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லும் கல்லூரி களப்பயணம் -2024 மேற்கொள்வது குறித்து ஆலோசனைக் கூட்டம்.


நான் முதல்வன் திட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளை அருகில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லும் கல்லூரி களப்பயணம் -2024 மேற்கொள்வது குறித்து ஆலோசனைக் கூட்டம்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி, இ.ஆ.ப.. அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (02.01.2024) நான் முதல்வன் திட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளை அருகில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லும் கல்லூரி களப்பயணம் -2024 மேற்கொள்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா. உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு கல்லூரி முதல்வர்கள் உள்ளனர்.


- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

No comments:

Post a Comment

Post Top Ad