ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான பெ. வடிவேலு மற்றும் துணை பெருந்தலைவர். தீனதயாளன் ஆகியோரை நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் நேரில் சந்தித்து 2024-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
அதை தொடர்ந்து நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ. வடிவேலு, துணைபெருந்தலைவர். தீனதயாளன் ஆகியோர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் அவர்களுக்கு டைரி மற்றும் இனிப்புகள் வழங்கி ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.
No comments:
Post a Comment