ராணிப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 4 January 2024

ராணிப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்.


ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை தீவிர பேரிடராக அறிவிக்க கோரியும் ரூபாய் 21,000 கோடி வழங்கிட வேண்டுமென வலியுறுத்தியும்  மின்னணு வாக்கு முறையை ஒழித்து மீண்டும் வாக்கு சீட்டு முறையை இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தியும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் தலைமை மாவட்ட செயலாளர் நகர மன்ற துணைத் தலைவர் சீமா ரமேஷ் கர்ணா வரவேற்புரை ராஜா முன்னிலை கிழக்கு மாவட்ட செயலாளர் பிரபுதாஸ், சசிகுமார்,நன்மாறன் கஜேந்திரன்,சுரேஷ் மற்றும் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குனர் சிபி சந்தர் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்.இதில் மண்டல துணை செயலாளர். தமிழ் மு.மாவட்ட செயலாளர் குண்டா சார்லஸ், மு.மண்டல செயளாலர் வழக்கறிஞர் நற் குமரன்,மற்றும் ஆற்காடு நகர செயலாளர் பாக்யராஜ், பெல் சேகர், அருள் ஈஸ்வரன், தலித் சந்திரன், நரேஷ், மாவட்ட ஊடகம் அணி திருமா தீனா, தீபன் மற்றும் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக நகர செயலாளர் ராஜசேகர் நன்றி உரையாற்றினார்.


- சிறப்பு செய்தியாளர் சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444. 

No comments:

Post a Comment

Post Top Ad