ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி., இ.ஆ.ப., திமிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அத்தியானம் ஊராட்சியில் இன்று பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டு இயங்கி வரும் அத்தியானம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை பார்வையிட்டு மாணவ மாணவர்களின் கற்றல் மற்றும் வாசிப்பு திறன்களை ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பரசன், சிவகுமார் ,வருவாய் வட்டாட்சியர் இந்துமதி, அத்தியானம் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா ஹரி குமார் (பொ) மற்றும் பலர் உள்ளனர்.
- சிறப்பு செய்தியாளர் சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
No comments:
Post a Comment