இந்நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகிகள் காங்கிரஸ் தொண்டர்கள் மாவட்ட துணைத் தலைவர் வாலாஜா சங்கர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலசெயலாளர் அக்ரஹாரம் கே பாஸ்கர் அவர்கள் கலந்துகொண்டு மகாத்மா காந்தி காமராஜர் பற்றி அவர்கள் மக்களுக்கு எவ்வாறு சேவை செய்தார்கள் இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தை எவ்வாறு நேசித்தார்கள் என்பதை கட்சித் தொண்டர்களுக்கு எடுத்துரைத்து நாமும் இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நடைபயண நாயகன் ராகுல் காந்தி அவர்களை பிரதமர் ஆக்க இந்திய கூட்டணி வெற்றி பெற ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் உழைக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியை கிராம தோறும் பலப்படுத்த வேண்டும் என்றும் உரையாற்றினார் நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
- சிறப்பு செய்தியாளர் சுரேஷ்குமார்.

No comments:
Post a Comment