ராணிப்பேட்டையில் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழாவின் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 27 December 2023

ராணிப்பேட்டையில் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழாவின் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.


ராணிப்பேட்டை மேல்நிலைப்பள்ளி அருகாமையில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழாவின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, இதனை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி வளர்மதி அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார் இந்நிகழ்வில் ராணிப்பேட்டை நகர மன்ற துணைத் தலைவர் சீமா.ரமேஷ் கர்ணா உள்ளிட்ட துரை சார்ந்த அதிகாரிகள் கல்லூரி மாணவ மாணவிகள் உடண் இருந்தனர்.

- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

No comments:

Post a Comment

Post Top Ad