ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு மின் நுகர்வோர் கூட்டமைப்பின் சார்பில் தொழில் நிறுவனங்களின் மீதான மின் கட்டணம் உயர்வை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தமிழ்நாடு மின் நுகர்வோர் கூட்டமைப்புகளில் இருக்கக்கூடிய 400க்கும் மேற்பட்ட சங்கங்களை சார்ந்த நிர்வாகிகள் என 800 நபர்கள் ஒன்று இணைந்து கைகளை கோர்த்தபடி பாரதி நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தொடங்கப்பட்டு சிப்காட் புளியந்தாங்கல் என 3 கிலோமீட்டர் வரை வரிசையாக நின்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
No comments:
Post a Comment