இதில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், இளநீர், தர்பூசணி, பன நுங்கு மற்றும் பழச்சாறுகளை வழங்கினார். இதில் மாவட்ட கழக துணைச் செயலாளர் ஏ.கே. சுந்தரமூர்த்தி, துரைமஸ்தான், தலைமை செயற்குழு உறுப்பினர். கண்ணையன், அசோகன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தராம்பாள் பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய அவைத்தலைவர். நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய துணைச் செயலாளர்கள். சீனிவாசன், வெங்கடேசன், சரளா முரளி, நெமிலி மத்திய ஒன்றிய பொருளாளர். செல்வம், மாவட்ட பிரதிநிதி. சம்பத், தணிகைவேல், ஒன்றிய குழு உறுப்பினர். முருகேசன், நாகவேடு கிளைக் கழக செயலாளர். பாபு, குமரகுரு, நாகவேடு திமுக கழக நிர்வாகிகள். சுந்தர், கந்தன், விஜி, வெள்ளையன், ரவி, மணிகண்டன், கருணாநிதி, துளசிராமன் மற்றும் நெமிலி மத்திய ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் இதில் கலந்துகொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.
No comments:
Post a Comment