கோடைகால வெயிலில் பொது மக்களின் தாகத்தை தீர்க்க ராணிப்பேட்டை மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணியின் சார்பில் இன்று இராணிப்பேட்டை நகரத்தில் தண்ணீர் மற்றும் மோர் பந்தல் சுற்றுச்சூழனின் மாநில துணைச் செயலாளர் ஆர். வினோத் காந்தி தலைமையில், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது.
உடன் திமுகவின் சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் வேதா ஸ்ரீனிவாஸ், மாவட்டத் துணை அமைப்பாளர் BLT சிவா, மாவட்டத் துணை அமைப்பாளர் ஜெனிஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
- ஆர் ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
No comments:
Post a Comment