
இதில் மாவட்ட ஆட்சியர். ச.வளர்மதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர். கிரண் ஸ்ருதி, திமுகவின் சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர். வினோத் காந்தி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர். ஜே.எல். ஈஸ்வரப்பன், மாவட்ட அவைத் தலைவர். ஏ.கே. சுந்தரமூர்த்தி, மாவட்டத் துணைச் செயலாளர் சிவானந்தம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர். ஜெயந்தி திருமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், நகரச் செயலாளர் பூங்காவனம், இராணிப்பேட்டை நகர மன்ற தலைவர்.சுஜாதா வினோத், காவேரிப்பாக்கம் ஒன்றிய குழு தலைவர். அனிதா குப்புசாமி, திமிரி ஒன்றிய குழு தலைவர் .அசோக், அரக்கோணம் ஒன்றை குல தலைவர். நிர்மலா சௌந்தர், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ. வடிவேலு, ஆற்காடு நகர மன்ற தலைவர். தேவி பென்ஸ் பாண்டியன், வாலாஜாபேட்டை நகர மன்ற தலைவர.ஹரிணி தில்லை, மேல்விஷாரம் நகர மன்ற தலைவர் முகமது அமீன், சோளிங்க நகர மன்ற தலைவர். தமிழ்ச்செல்வி அசோகன், அம்மூர் பேரூராட்சி தலைவர் திருமதி .சங்கீதா மகேஷ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர்.கே.பி. வெங்கடேசன், வாலாஜா ஒன்றிய குழு துணை தலைவர் ராதாகிருஷ்ணன், இராணிப்பேட்டை. ஆர். டி. ஒ.வினோத்குமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:
Post a Comment