இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி. இ.ஆ.ப.. திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை க.லோகநாயகி. மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி. ஒன்றியக் குழுத் தலைவர் சே.வெங்கட்ரமணன். துணைத் தலைவர் இராதாகிருஷ்ணன். மாவட்ட துணைச் செயலாளர் குமுதாகுமார், ஊராட்சி மன்ற தலைவர் பா.முனுசாமி தலைமை செயற்குழு உறுப்பினர் க.சுந்தரம் வாலாஜா ஒன்றிய செயலாளர் எம்.சண்முகம் அம்மூர் பேருர் செயலாளர் பெரியசாமி மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் வி.சி.சக்திவேல்குமார், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் K.P.வெங்கடேசன், மாவட்ட வர்த்தகரணி அமைப்பாளர் பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட இளைஞர்அணி ஊராட்சி மன்ற தலைவர் மணியம்பட்டு மோகன் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் ஜெய்சுரேஷ் மற்றும் திமுகவினர் கலந்துகொண்டனர்.
- சிறப்பு செய்தியாளர் சுரேஷ்குமார்.
No comments:
Post a Comment