புதிய கால்நடை மருந்தகம் கட்டிடத்தை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 30 December 2023

புதிய கால்நடை மருந்தகம் கட்டிடத்தை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்.


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியம் நாகவேடு ஊராட்சியில் நபார்டு திட்டத்தில் ரூ.47.85 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கால்நடை மருந்தகம் கட்டிடத்தை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர். ஜெயந்தி திருமூர்த்தி, நெமிலி ஒன்றிய குழு தலைவர் பெ.வடிவேலு, கால்நடைத்துறை உதவி இயக்குநர். மரு.பூங்குழலி, மாவட்ட துணை செயலாளர். மு.சிவானந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர். அ.அசோகன், நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர். எஸ். ஜி. சி. பெருமாள், நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர். பி. ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர். சி.மாணிக்கம், நரசிம்மன், வெங்கடேசன், வழக்கறிஞர்கள்.பாபு, குமரகுரு, ஜானகிராமன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர். வி. எஸ்.முரளி மற்றும் கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். 

செய்தியாளர் பிரகாசம்

நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad