வேலூர் விருதம்பட்டு சிஎஸ்ஐ ஆல்காட் நினைவாலயத்தில் சமய நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 30 December 2023

வேலூர் விருதம்பட்டு சிஎஸ்ஐ ஆல்காட் நினைவாலயத்தில் சமய நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா.


வேலூர் விருதம்பட்டு சிஎஸ்ஐ ஆல் காட் நினைவாலயத்தில் சமய நல்லிணக்க கிறிஸ்து மஸ் விழா நேற்று நடந்தது. வேலூர் விருதம்பட்டு சிஎஸ்ஐ ஆல்காட் நினை வாலயத்தில் சமய நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா பேரருட்பணி அறிவர் ஹெச்.ஷர்மா நித்தியா னந்தம் தலைமையில் நேற்று சிறப்பாக நடந்தது. 

சிறப்பு விருந்தினர்களாக விஐடி துணைத்தலைவர் ஜி.வி.சங்கர் . கலைஞர் கண் மருத்துவமனை முகமது சையி, மலைத்துகள் பர்குணன் ஹஸ்ரத் நவாஸ் ஷெரிப் ஜமாலி சாகப் மற்றும் இமைகள் அறக்கட்டளை தலைவர் Dr.சையத் பாரூக் ஆகி யோர் கலந்து கொண்டு மனிதநேயம், அன்பு, சகோ தரத்துவம், அனைத்து மதத் தின் ஒற்றுமை ஆகியன குறித்து சிறப்புரையாற்றினர். 


இவ்விழாவினை சிஎஸ்ஐ ஆல்காட் நிலைபா ளையத்தின் ஆயர் டி.எஸ். சி.மேனன் தலைமை தாங்கினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் செயலர் கிறிஸ்தோபர் தேவகண், பொருளாளர் ராஜன், கூட்டுனர்கள் மைக்கேல் குணசேகரன் ஆகியோர் உங்கிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad