ராணிபேட்டை மாவட்ட வங்கி அதிகாரிகள் அமைச்சர் ஆர் காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 15 December 2023

ராணிபேட்டை மாவட்ட வங்கி அதிகாரிகள் அமைச்சர் ஆர் காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.


ராணிபேட்டை மாவட்ட வங்கி அதிகாரிகள் அமைச்சர் ஆர் காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களை இந்தியன் வங்கி.பிரசன்னகுமார் DGM/ZM.சிவகுமார் AGM/DZM G.துர்காபிரசாத் SM/BM.ராம்ஜிகுமார் LDM.லோகநாயகி PD DRDA சந்தித்தனர், இதில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் K.P.வெங்கடேசன் உடனிருந்தார்.

- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad