
சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார் மாவட்ட பொதுச் செயலாளர் கே. நந்தகுமார் வசீகரன் அருண் மல்லிதாஸ் ஆகியோர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள், நகரத் தலைவர்கள் சி.மணி ஜே.உத்தமன் ஆர்.குப்புசாமி எம்.அப்துல் சுகூர் டி.பார்த்தசாரதி, மாவட்டத் துணைத் தலைவர் ஜி.விநாயகம் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் கே.ஓ.நிஷாத் அஹமத் மாநில பொதுக்குழு உறுப்பினர் உமா மகேஸ்வரன தாமோதரன் வட்டார தலைவர்கள் ஆர்.வாசுதேவன் டி.நமச்சிவாயம் மாவட்ட பொதுச் செயலாளர் ஹசிம்ஹரிப் பி.மண்ணு லீலாகிருஷ்ணன் எஸ்.உதயகுமார் செல்வம் பிரகாஷ் மாவட்ட செயலாளர் சம்பத் பிரகாஷ் மாவட்ட பொதுச் செயலாளர்கள் அம்மானுல்லா கல்பனா மேகநாதன் கணேசன் ராமதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.
.jpg)
No comments:
Post a Comment