இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட தேமுதிக செயலாளரும், முன்னாள் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர். பி. ஆர். மனோகரன் கலந்து கொண்டு கேப்டனின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் அரக்கோணம் ஒன்றிய செயலாளர். ஜானகிராமன், காவேரிப்பாக்கம் ஒன்றிய செயலாளர். குணா, சோளிங்கர் நகர செயலாளர். ரகு, மாவட்ட பிரதிநிதி. கோட்டி, பொருளாளர். மோகன சுந்தரம், மேற்கு ஒன்றிய செயலாளர். பிச்சாண்டி, நெமிலி நகர செயலாளர். சுப்பிரமணி, புதுப்பேட்டை கிளை செயலாளர். கோட்டி, மாவட்ட துணை செயலாளர். ரவி, முன்னாள் கவுன்சிலரும், அவைத்தலைவருமான. சாந்தா சீனிவாசன், அவைத்தலைவர். காசிநாதன், பொருளாளர். அசோக், நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர். தாமோதரன் (எ) மூர்த்தி, நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர். ஸ்ரீதர், மத்திய ஒன்றிய செயலாளர். வினோத் குமார், மத்திய ஒன்றிய துணை செயலாளர்.நேதாஜி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர். இறுதியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.
No comments:
Post a Comment