ராணிப்பேட்டை மாவட்டம் தமிழர் திருநாள் பொங்கல் விழாவை முன்னிட்டு நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான. பெ.வடிவேலு அவர்கள் ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளுக்கு, வேட்டி, சட்டை, புடவைகள், காலண்டர் வழங்கி தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதில் மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர். பவானி வடிவேலு, பொதுக்குழு உறுப்பினர். அப்துல் நசீர், ஒன்றிய அவைத் தலைவர். புருஷோத்தமன், துணைச் செயலாளர்கள், அப்துல் ரஹ்மான், பாண்டியன், பாரதி ஜெயச்சந்திரன், ஒன்றிய பொருளாளர். சங்கர், மாவட்ட பிரதிநிதி. அரிகிருஷ்ணன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர். சங்கர், கிளை கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment