ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பாலாற்றங்கரை அருகில் அமைந்துள்ள மகாத்மா காந்தி இலவச முதியோர் இல்லத்தின் வளாகத்தில் இன்று 75 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைவர் ஜே. லட்சுமணன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து வீரவணக்கம் செலுத்தினார். அவருடன் துணைத்தலைவர் எஸ் ஆர் பி பென்ஸ்பாண்டியன் அவர்கள் செயலாளர் சஜன்ராஜ் ஜெயின் அவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முதியோர்கள் இதில் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
- வடமேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:91502243444.
No comments:
Post a Comment