இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தரம்மாள் பெருமாள் கலந்துக்கொண்டு மக்கள் குறைகளை கேட்டறிந்து வாக்காளர் விழிபுணர்வு ஏற்படுத்துதல், சுத்தமான குடிநீர் வழங்குதல், டெங்கு காய்ச்சலுக்கு எதிராக விழிப்புணர் ஏற்படுத்துதல், மயான சாலை வசதி ஏற்படுத்துதல் போன்ற தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர். எஸ். ஜி. சி. பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர். சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி. சம்பத், நெமிலி மத்திய ஒன்றிய சுற்று சூழல் அணி அமைப்பாளர். முரளி முக்கேஷ், ஊராட்சி மன்ற துணை தலைவர்கள். முருகன்,அர்ச்சனா கலையரசன், வார்டு உறுப்பினர்கள். செந்தாமரை சண்முகம், புவனேஸ்வரி பெருமாள், விக்னேஸ்வரன், பாரதி மூர்த்தி, செல்வராஜ், நெமிலி மேற்கு ஒன்றிய இளைஞர் அணி. சதிஷ், துணை வட்டடார வளர்ச்சி அலுவலர். புவனேஷ்வரி, கிராம நிர்வாக அலுவலர். மணிகண்டன், ஊராட்சி செயலாளர்கள். அருள், தேவேந்திரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராம பொது மக்கள் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.
No comments:
Post a Comment