இந்திய குடியரசுதினத்தை முன்னிட்டு வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ராணிப்பேட்டை மாவட்ட APJ.அப்துல்கலாம் எதிர்கால அமைப்பு சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் தலைவர் கோபிநாத் தலைமையில், வாலாஜாபேட்டை பொறுப்பாளர்கள்.முத்து, ஜெய், நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக ராணிபேட்டை கோட்ட துணை கண்காணிப்பாளர் சகோதரர் பிரபு வாலாஜாபேட்டை நகர்மன்றதலைவர், சகோதரி ஹரிணிதில்லை, தொழிலதிபரும், சமூகசேவகருமான சகோதரர். DR.S.அக்பர்ஷெரிஃப், மருத்துவமனை மனவியல் மருத்துவர் Dr.தினேஷ், சாய் சுரேஷ் மற்றும் மருத்துமனை செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- வடமேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
No comments:
Post a Comment