தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகளுக்கு வாழ்த்து! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 28 January 2024

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகளுக்கு வாழ்த்து!


ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நெமிலி வட்டார தேர்தல் சென்ற வாரம் 22/01/ 24 அன்று நடைபெற்றது. இதில் வட்டார தலைவர். து. தினகர், வட்டார செயலாளர் கொ. சண்முகம், வட்டார பொருளாளர். மு. சீனிவாசன், வட்டாரத் துணைத் தலைவர்கள். கு. செந்தில்குமார், பெ. ரமணி, த. அமுதா, வட்டார துணை செயலாளர்கள்.கா. வெங்கடேசன், அ. வசந்தி, மோ. மேரி உஷா, மாவட்ட பொது குழு உறுப்பினர்கள். த. கோபிநாதன், பெ. கிருஷ்ணன், சி. தமிழ்செல்வி, பு. கலைச்செல்வி, வட்டார செயற்குழு உறுப்பினர்கள். பொ. சீனிவாசன், க. சரவணன், க. உமாபதி, கு. குபேரன், வி. பிரபு, சி அம்சவேணி, ந. சகுந்தலா தேவி, வ. ஜெயந்தி, சி. காந்தியம்மாள், வி. எ. மும்தாஜ்பேகம், க. ராதிகா, ஆ. கவியரசி, சி. தேவிகருமாரி, செ. மகாலட்சுமி, த. தேவகலா, மு. பூந்தளிர், கி. கஸ்தூரி, ச. அந்தோணி, த. அனிதா ஆகிய புதிய நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து புதிய நிர்வாகிகளுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நெமிலி வட்டார இயக்க உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, வட்டார பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நெமிலி வட்டார கிளை சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad