இதில் சிறப்பு அழைப்பாளராக இராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தரம்மாள் பெருமாள் கலந்து கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார். இதில் நெமிலி திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.பி.ரவீந்திரன், நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள், ஒன்றிய குழு உறுப்பினர். கிருஷ்ணவேணி வெங்கடேசன், நெமிலி மத்திய ஒன்றிய அவைத் தலைவர் பா.செ.நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய துணைச் செயலாளர்கள். அ.சீனிவாசன், வெங்கடேசன், மு.சரளா முரளி, நெமிலி மத்திய ஒன்றிய பொருளாளர். பி.செல்வம், மாவட்ட பிரதிநிதி. சம்பத், நெமிலி மேற்கு ஒன்றிய பொருளாளர். பிரகாஷ், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர். மார்கண்டேயன், சண்முகம், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர், கிளை கழக செயலாளர்கள், மேலவை பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா.
No comments:
Post a Comment