ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியம் திருமால்பூர் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு விலையில்ல மிதிவண்டி வழங்கும் விழா திருமால்பூர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர். தென்னவி தலைமையில், ஊராட்சி மன்ற தலைவர். துலுக்கானம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர். கோடிஸ்வரன் முன்னிலையில் நடைப்பெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தரம்மாள் பெருமாள் கலந்துக்கொண்டு மாணவ, மாணிவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கினார். இதில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ். ஜி. சி. பெருமாள், நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர். பி. ரவீந்திரன், நெமிலி மேற்கு ஒன்றிய பொருளாளர். பிரகாஷ், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர். வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதி. தேவேந்திரன், திருமால்பூர் கிளை செயலாளர். மணிவண்ணன், இராஜி, நெமிலி மேற்கு ஒன்றிய சுற்று சூழல் அணி அமைப்பாளர். ராஜராஜன், நெமிலி மேற்கு ஒன்றிய இளைஞர் அணி. சதீஷ், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment