நெமிலியில் வாரச்சந்தை வணிக வளாகம் திறப்பு! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 5 January 2024

நெமிலியில் வாரச்சந்தை வணிக வளாகம் திறப்பு!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சியில் ரூ. 3.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வாரச்சந்தை வணிக வளாகத்தை தமிழக முதல்வர். மு. க. ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சியில் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து சோளிங்கர் எம். எல். ஏ முனிரத்தினம் குத்துவிளக்கு ஏற்றினார். பேரூராட்சி தலைவர். ரேணுகாதேவி சரவணன், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ. வடிவேலு, நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர். எஸ். ஜி. சி. பெருமாள், பேரூர் செயலாளர். ஜனார்த்தனன், வட்டாட்சியர், அதிகாரிகள் மற்றும் திமுக காங்கிரஸ் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் பிரகாசம்.

No comments:

Post a Comment

Post Top Ad