வாலாஜாபேட்டை அருகே நேற்று விடியற்காலை ஹோட்டலில் டீ ஆற்காடு துர்கா பவன் தனியார் மாஸ்டராக பணிபுரியும் திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசலை சேர்ந்த பிரகாஷ் வயது (30) என்பவர் வாலாஜாபேட்டை அணைக்கட்டு சாலையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற போது எதிர்பாராத விதமாக அவருடைய வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இழுத்து சென்று மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.
உடலை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்த வாலாஜா காவல் நிலைய ஆய்வாளர் சாலமன்ராஜா உதவி ஆய்வாளர் மஹராஜன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வடமேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
No comments:
Post a Comment