விழாவில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் SM சுகுமார் மற்றும் வாலாஜாபேட்டை டவுன் ஜமாத் தலைவர் குளோப் டைல்ஸ் உரிமையாளர் தொழிலதிபர் டாக்டர் S.அக்பர் ஷெரிப் சாயப் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குத்துச்சண்டை வீரர்களுக்கு பதக்கங்கள் மற்றும் முதல் பரிசு இரண்டாம் பரிசு கோப்பைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் அதிமுகவின் வாலாஜா நகர செயலாளர் W.G.மோகன், மாவட்ட துணை செயலாளர் N.முனிசாமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் புல்லட் P.V.மூர்த்தி, மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் செயலாளர், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் M.முஹம்மத் உமர் பாரூக், வாலாஜா நகர மன்ற உறுப்பினர்கள் W.G.முரளி, கோ.சுரேஷ், நந்தகுமார், அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்.
- வடமேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
No comments:
Post a Comment