நெமிலியில் எஸ்.ஜி.சி பெருமாள் தலைமையில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 28 February 2024

நெமிலியில் எஸ்.ஜி.சி பெருமாள் தலைமையில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி!


ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சோளிங்கர், அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட கீழ்களத்தூர், காட்டுப்பாக்கம், செல்வமந்தை, கோடம்பாக்கம், ஓச்சலம் ஆகிய கிராமங்களில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சிக்காக நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ். ஜி. சி. பெருமாள் தலைமையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வீடு வீடாக சென்று பி.எல்.ஏ 2 மற்றும் பி. எல்.சி ஆகியோருடன் பிரச்சாரம் செய்தார். 

இதில் நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர். சீனிவாசன், வெங்கடேசன், பொருளாளர். செல்வம், மாவட்ட பிரதிநிதி.சம்பத், நெமிலி மத்திய ஒன்றிய இளைஞர் அணி. சதீஷ், நெமிலி மத்திய ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர். முரளிமுகேஷ், நெமிலி மேற்கு ஒன்றிய சுற்றுச்சூழல் அணி. ராஜராஜன், ஒன்றிய இளைஞர் அணி. சதீஷ் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad