நெமிலி பேருந்து நிலையத்தில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பா சேவா சங்கம் சார்பில் அன்னதானம் முகாம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 23 April 2024

நெமிலி பேருந்து நிலையத்தில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பா சேவா சங்கம் சார்பில் அன்னதானம் முகாம்!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பா சேவா சங்கம் சார்பில் தலைவர் நெமிலி சத்யமூர்த்தி அவர்கள் தலைமையில் அங்காளம்மன் மற்றும் கன்னியம்மன் அருள்பெற்ற அகவலம் ஏ.கே. செட்டியார் குருசாமி ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

ஆன்மீக வள்ளல்கள். வேட்டாங்குளம் மோகன், நெமிலி செல்வம், ரவி, வெங்கடேசன், நவநீதகிருஷ்ணன், முருகன், சக்திவேலு, சென்னை சீனிவாசன், மண்ணூர் ரஞ்சித், அகவலம் பிரபு, அகவலம் செல்வம், பெருவளையம்  பசுபதி, புன்னை சுப்பன், மானாமதுரை பொன்னுசாமி, அண்ணாமலை, மெக்கானிக் சேகர், சென்னை செங்காடு ராஜசேகர் ஆகியோர் அன்னதானம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா. 

No comments:

Post a Comment

Post Top Ad