ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தடையில்லா குடிநீர் விநியோகம் வழங்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் க.லோகநாயகி, ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் ராஜவேல், மின்சார வாரிய செயற்பொறியாளர் குமரேசன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் குமரவேல், உதவி இயக்குனர் ஊராட்சிகள் சுதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9150223444..
No comments:
Post a Comment