நெமிலி மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் வீடு வீடாக திமுக - விற்கு எஸ்.ஜி.சி பெருமாள் வாக்கு சேகரிப்பு! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 10 April 2024

நெமிலி மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் வீடு வீடாக திமுக - விற்கு எஸ்.ஜி.சி பெருமாள் வாக்கு சேகரிப்பு!


ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட வெளிதாங்கிபுரம், வெளிதாங்கிபுரம் காலனி, பாலகிருஷ்ணாவரம், காட்டுப்பாக்கம், காட்டுப்பாக்கம் காலனி, கவரப்பேட்டை , மேலூர் ஆகிய இடங்களில் இந்தியா கூட்டணி மற்றும் திமுக சார்பில் போட்டியிடும் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்களுக்கு நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள் தலைமையில் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்தனர். 

இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளருமான. சுந்தராம்பாள் பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய அவை தலைவர். நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய துணைச் செயலாளர். சீனிவாசன், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர். வெங்கடேசன், நெமிலி மத்திய ஒன்றிய துணைச் செயலாளர். சரளா முரளி, நெமிலி மத்திய ஒன்றிய பொருளாளர். செல்வம், மாவட்ட பிரதிநிதி. சம்பத், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர். கோபாலகிருஷ்ணன், இளைஞர் அணி. எல்லப்பன், வெங்கட், விவசாய அணி. சதீஷ், நெமிலி மத்திய ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர். முரளி முக்கேஷ், நெமிலி மத்திய ஒன்றிய மகளிர் அணி. நித்தியா, நெமிலி மேற்கு ஒன்றிய இளைஞர் அணி. சதீஷ், கிளை நிர்வாகிகள். வடகண்டிகை மூர்த்தி, நாகவேடு விஜி, அரும்பாக்கம் பெருமாள், வெளிதாங்கிபுரம் கிளை கழக நிர்வாகிகள். கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ், செல்லப்பன், தணிகைமலை, காட்டுப்பாக்கம் கிளை செயலாளர்கள்.ரவி,ஆனந்தன், பிச்சாண்டி, பேங்க் ரவி, தீனதயாளன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad