ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. வளர்மதி தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2023-24ம் கல்வியாண்டில் நடைபெற்ற 10,11 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி வழங்கிய பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.கிரண் ஸ்ருதி.இ.கா.ப., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர்கள் பிரேமலதா சுப்புலட்சுமி மோகன், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் முதல்வர் முனைவர். பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் உள்ளனர்.
- மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
No comments:
Post a Comment