ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரும்புலிப்பாக்கம் கிராமத்தில் லஷ்மி நாராயண பெருமாள் பிரம்மோற்சவம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மதியம் ஊர் பொதுமக்கள் சார்பில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து லஷ்மி நாராயண பெருமாள் திருவீதி உலா நிக்ழ்ச்சியின்போது பொதுமக்கள் மேளதாளத்துடன் நாராயண பெருமாளை வரவேற்று வழிபாடு செய்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment