ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளான 21 நபர்களுக்கு கல்வி உதவித்தொகை 3 இலட்சம் மாவட்ட எஸ் பி. கிரண்ஸ்ருதி, வழங்கினார். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 23 May 2024

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளான 21 நபர்களுக்கு கல்வி உதவித்தொகை 3 இலட்சம் மாவட்ட எஸ் பி. கிரண்ஸ்ருதி, வழங்கினார்.


ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறையினரின் வாரிசுகள் 3 நபர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகள் 3 நபர்கள் என மொத்தம் 21 நபர்களுக்கு 2022-2023 ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை ரூபாய். 3,00,000  -யை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி, இ.கா.ப., அவர்கள் வழங்கி பாராட்டினார்கள், உடன் நிர்வாக அலுவலர் பாரதி (கணக்கு), அலுவலக கண்காணிப்பாளர் சங்கர் (பணப்பிரிவு) இருந்தனர். 

- மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444. 

No comments:

Post a Comment

Post Top Ad