ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறையினரின் வாரிசுகள் 3 நபர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகள் 3 நபர்கள் என மொத்தம் 21 நபர்களுக்கு 2022-2023 ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை ரூபாய். 3,00,000 -யை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி, இ.கா.ப., அவர்கள் வழங்கி பாராட்டினார்கள், உடன் நிர்வாக அலுவலர் பாரதி (கணக்கு), அலுவலக கண்காணிப்பாளர் சங்கர் (பணப்பிரிவு) இருந்தனர்.
- மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
No comments:
Post a Comment