நெமிலி ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பா சேவா சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கும் விழா! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 23 May 2024

நெமிலி ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பா சேவா சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கும் விழா!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில் பௌர்ணமி முன்னிட்டு ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பா சேவா சங்கம் சார்பில் அன்னதானம் நடைபெற்றது. தலைவர். நெமிலி சத்யமூர்த்தி அவர்கள் தலைமையில், அங்காளம்மன் மற்றும் கன்னியம்மன் அருள்பெற்ற அகவலம் ஏ.கே. செட்டியார் குருசாமி ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 


இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆன்மீக வள்ளல்கள். வேட்டாங்குளம் மோகன், நெமிலி செல்வம், ரவி, வெங்கடேசன், நவநீதகிருஷ்ணன், முருகன், சக்திவேலு, நாகவேடு சுவாமிநாதன், அரசங்குப்பம் திருமலை, மூலப்பட்டு வினோத், வெள்ளாகுளம் ஊராட்சி மன்ற தலைவர். கோவிந்தராஜ், நெமிலி சுகுமார், புன்னை சுப்பன், மானாமதுரை பொன்னுசாமி, டெய்லர் அண்ணாமலை, மெக்கானிக் சேகர், கீழ்விதி விஜயகுமார், கீழ்விதி போட்டோ கிராபர் பெருமாள், பனப்பாக்கம் கிருஷ்ணமூர்த்தி, இன்று அன்னதானம் உபயதாரர் நெமிலி ஸ்ரீ பாலாம்பிகா டிரேடர்ஸ் பாரதி சிமெண்ட் உரிமையாளர். சயனபுரம் அரி அவர்கள் அன்னதானம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad