நெமிலி மற்றும் பனப்பாக்கத்தில் ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் மே தின விழா!. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 1 May 2024

நெமிலி மற்றும் பனப்பாக்கத்தில் ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் மே தின விழா!.


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மற்றும் பனப்பாக்கத்தில் ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் மே தின விழா சங்க தலைவர். புரட்சி தலைமையில், செயலாளர். பாக்யராஜ் முன்னிலையில் நடைபெற்றது. பொருளாளர். முனுசாமி வரவேற்புரை வழங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர். வெங்கடேசன் கலந்து கொண்டு சங்க கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். 

இதில் துணை தலைவர். தண்டபாணி, சங்க உறுப்பினர்கள். வெங்கடேசன், ரமேஷ், முருகன், முருகானந்தம், தயாளன், ஜெகதீஷ், நீலமேகம், மணி, ராஜா, சேகர், குமார், திலகா, கணேசன், என்.எம். வெங்கடேசன், பனப்பாக்கம் நிர்வாகிகள். ரமேஷ், பாபு, ஜெயவேலு, கருணாநிதி, செல்லக்கண்ணு, பரந்தாமன், கோபி, சத்தியசீலன், சேகர், அருள், வினோத், தியாகு மற்றும் பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு மே தின விழாவை கொண்டாடினர். 


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad