நெமிலி காவல் நிலையத்தில் சுதந்திர தின விழா! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 15 August 2024

நெமிலி காவல் நிலையத்தில் சுதந்திர தின விழா!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி காவல் நிலையத்தில் 78- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்ஸ்பெக்டர். லட்சுமிபதி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். 


இதில் லோகேஷ் எஸ்.ஐ, மதிவாணன் எஸ்.எஸ்.ஐ, ஏழுமலை எஸ்.எஸ்.ஐ, தனசேகர் பி.சி, செல்வி எஸ்.எஸ்‌.ஐ, பிலால் பி.சி, குமரேசன் பி.சி, கவியரசன் பி.சி மற்றும் அரசினர் மாணவர் விடுதி மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். இறுதியில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி இந்திய நாட்டின் 78- வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad