ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட சிலம்பாட்ட கழகத்தின் மண்டல அளவிலான சிலம்பாட்ட போட்டி ஆற்காடு அடுத்த விளாபாக்கத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு சட்டமன்ற உறுப்பினரும், ராணிப்பேட்டை மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான. ஜே.எல் ஈஸ்வரப்பன் அவர்கள் கலந்துகொண்டு சிலம்பாட்ட போட்டியினை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர். லட்சுமணன், விளாபாக்கம் நகர செயலாளர். பாபு, பயிற்சியாளர்கள் மற்றும் போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment