ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் கூட்டம் ஆர். வினோத் காந்தி பங்கேற்பு! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 22 August 2024

ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் கூட்டம் ஆர். வினோத் காந்தி பங்கேற்பு!

ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர். உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஆணைப்படியும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் ஆலோசனைப்படியும் ராணிப்பேட்டை மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் கூட்டம் கழக சுற்றுச்சூழல் அணியின் மாநில துணைச் செயலாளர் ஆர்.வினோத் காந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 


இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான ஜே.எல். ஈஸ்வரப்பன், மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர். தியாகராஜன், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர். அப்துல்லா,  மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர். சக்திவேல் குமார், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர். சிவா, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர். வெங்கடேசன், மாவட்ட அயலக அணி அமைப்பாளர். ஜெயக்குமார்,  மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர். ராமலிங்கம், தொழிலாளர் அணி அமைப்பாளர். பன்னீர்செல்வம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர். தொன்போஸ்கோ, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர். குலோத்துங்கன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர். சரவணன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர். சரவணன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர். சிவஞானம், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர். கோபாலகிருஷ்ணன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர். வேதா ஸ்ரீநிவாஸ் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பிஎல்டி சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad