ராணிப்பேட்டை மாவட்டம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர். கலைஞர் அவர்களின் 6- ஆம் ஆண்டு நினைவுநாளை அனுசரிக்கும் விதமாக நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் அவர்கள் தலைமையில் மேலேரி கிராமத்தில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர். கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட திமுக மகளிர் அணி துணை அமைப்பாளருமான சுந்தராம்பாள் பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய அவைத் தலைவர் நரசிம்மன், நெமிலி மத்திய ஒன்றிய துணைச் செயலாளர்கள். சீனிவாசன், வெங்கடேசன், சரளா முரளி, நெமிலி மத்திய ஒன்றிய பொருளாளர். செல்வம், மாவட்ட பிரதிநிதி. சம்பத், தணிகைவேல், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தலைவர். சண்முகம், முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர். தனசேகரன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர். கோபாலகிருஷ்ணன், நெமிலி மத்திய ஒன்றிய இளைஞரணி. எல்லப்பன், நெமிலி மத்திய ஒன்றிய சுற்றுச்சூழல் அணி. முரளி முக்கேஷ், தனஞ்செழியன், சதீஷ், மேலேரி கழக நிர்வாகிகள். பஞ்சாட்சரம், மனோகரன், ராமதாஸ், மணிகண்டன், மன்னார்பிள்ளை, கிளைகழக நிர்வாகிகள். சிவராமன், இளங்கோ, மாரி, தீனதயாளன், வடகண்டிகை. மூர்த்தி, உதயகுமார் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment