ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் பனப்பாக்கம் அடுத்த நங்கமங்கலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குழந்தை பட்டு அம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. காலை 9 மணிக்கு பால் குடம் எடுத்தல், காலை 11 மணிக்கு கிராம தேவதை குழந்தை பட்டு அம்மன் வர்ணித்தல், பகல் 12 மணிக்கு அன்னதானம் நிகழ்ச்சியை தொடர்ந்து மாலை 6 மணிக்கு தீபாராதனையும், இரவு 8:30 மணிக்கு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. நங்கமங்கலம் ஊர் பொதுமக்கள் சார்பில் கிராம தேவதை ஸ்ரீ குழந்தை பட்டு அம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment